சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் | காத்திருந்த இயக்குனர்களுக்கு அதிர்ச்சியளித்த ‛அமரன்' | ‛ஏஸ்' எனக்கு ஸ்பெஷலான படம்: ருக்மணி வசந்த் | ‛‛100 வருஷம் ஆனாலும் பாசம் மாறாது'' : மதுரை மக்கள் பற்றி விஷால் கருத்து |
பிரபல சின்னத்திரை இயக்குநரான பிரவீன் பென்னட், ‛பாரதி கண்ணம்மா, ராஜா ராணி' உள்ளிட்ட பல ஹிட் சீரியல்களை இயக்கியுள்ளார். இவர் பிரபல திரைப்பட நடிகர் சூரியை சந்தித்து குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துள்ளார். இதனையடுத்து இவர்கள் இருவரும் இணைந்து எதாவது ப்ராஜெக்ட்டில் கமிட்டாகியிருக்கிறார்களா? என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
உண்மையில், சூரி தனது சொந்த ஊரான ராஜாகூர் ஊர் திருவிழாவை தானே முன்னெடுத்து அண்மையில் நடத்தினார். அந்த திருவிழாவில் திரைபிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டனர். அவர்களை வரவேற்ற சூரி, அவர்களுடன் போட்டோ மற்றும் வீடியோ எடுத்துள்ளார். அப்போது பிரவீன் பென்னட் குடும்பத்துடன் சூரி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தான் தற்போது வைரலாகி வருகின்றன.