Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

வில்லி நடிகை ராணியின் சோகமான வாழ்க்கை கதை

06 ஆக, 2024 - 01:26 IST
எழுத்தின் அளவு:
Willy-is-the-sad-life-story-of-actress-Rani

பிரபல சின்னத்திரை நடிகையான ராணி.ஒரு காலக்கட்டத்தில் வில்லி கதாபாத்திரங்களில் கொடிக்கட்டி பறந்தார். இப்போது போலீஸ் கேரக்டர் என்றாலே ராணி தான் என்கிற அளவுக்கு பல தொடர்களில் போலீஸாக நடித்துள்ளார். அவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சோகத்தை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். ராணி படித்துக்கொண்டிருக்கும் போதே அவரது அம்மா இறந்துவிட்டாராம். அக்கா, தங்கைகள் இருந்ததால் கல்லூரியில் படிக்கும் போதே ராணிக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார்களாம். அதன்பிறகு அவருக்கு மகன் பிறக்க, சீரியலில் நடிக்க வந்த ராணி இன்று வரை தன் குடுபத்திற்காக உழைத்து கொண்டிருக்கிறார். அதேசமயம் அவரது அப்பா ராணியின் வளர்ப்பு, படிப்பு, திருமணம் என எதையுமே பார்க்கவில்லை என மிகவும் சோகமாக பேசியுள்ளார். இது தான் ராணி தன் வாழ்வில் சந்தித்த மிகப்பெரிய சோகம் எனவும் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
அண்ணா சீரியல் குறித்து வைரலாகும் வதந்தி : முற்றுப்புள்ளி வைத்த டிவிஅண்ணா சீரியல் குறித்து வைரலாகும் ... தாத்தாவாக போகும் மகிழ்ச்சியில் ரோபோ சங்கர் தாத்தாவாக போகும் மகிழ்ச்சியில் ரோபோ ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
09 ஆக, 2024 - 04:08 Report Abuse
Natchimuthu Chithiraisamy சோறு கிடைக்கிறது. விவசாயியை தவிர அனைவருடைய வாழ்க்கையிலும் சோகம் இருக்கிறதாம்.
Rate this:
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
09 ஆக, 2024 - 12:08 Report Abuse
Ramesh Sargam என் சோகக்கதையை கேட்டால் அந்த ராணியே அழுதுடுவாங்க.
Rate this:
Premanathan S - Cuddalore,இந்தியா
08 ஆக, 2024 - 10:08 Report Abuse
Premanathan S எல்லோரது வாழ்க்கையிலும் சோகம் உண்டு நடிகை வாழ்க்கையில் வெளியே தெரிகிறது அவ்வளவுதான்
Rate this:
Indian - kailasapuram,இந்தியா
07 ஆக, 2024 - 06:08 Report Abuse
Indian நிறைய குடும்பங்களில் சுயநலவாதி தகப்பனால் அவன் பிள்ளைகள் நிறைய துன்பப்படுகிறார்கள் .. நானும் அவ்வாறு கைவிடப்பட்டவனில் ஒருவன் ..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in