ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |
பிரபல சின்னத்திரை நடிகையான ராணி.ஒரு காலக்கட்டத்தில் வில்லி கதாபாத்திரங்களில் கொடிக்கட்டி பறந்தார். இப்போது போலீஸ் கேரக்டர் என்றாலே ராணி தான் என்கிற அளவுக்கு பல தொடர்களில் போலீஸாக நடித்துள்ளார். அவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சோகத்தை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். ராணி படித்துக்கொண்டிருக்கும் போதே அவரது அம்மா இறந்துவிட்டாராம். அக்கா, தங்கைகள் இருந்ததால் கல்லூரியில் படிக்கும் போதே ராணிக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார்களாம். அதன்பிறகு அவருக்கு மகன் பிறக்க, சீரியலில் நடிக்க வந்த ராணி இன்று வரை தன் குடுபத்திற்காக உழைத்து கொண்டிருக்கிறார். அதேசமயம் அவரது அப்பா ராணியின் வளர்ப்பு, படிப்பு, திருமணம் என எதையுமே பார்க்கவில்லை என மிகவும் சோகமாக பேசியுள்ளார். இது தான் ராணி தன் வாழ்வில் சந்தித்த மிகப்பெரிய சோகம் எனவும் கூறியுள்ளார்.