என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது | இயக்குனர் கே.பாலசந்தர் பற்றி அவதூறு : பாடகி சுசித்ராவுக்கு எழுத்தாளர் சங்கம் கண்டனம் | குற்றத்தை நிரூபித்தால் கணவரை பிரிய தயார்: அடுக்கடுக்கான கேள்விகளுடன் ஜானி மாஸ்டர் மனைவி சவால் | மொழி இல்லம் : புது வீடு கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் மிருணாளினி ரவி | நான் ரொம்ப சின்ன பொண்ணுங்க : பவி டீச்சர் பிரிகிடா விளக்கம் | எல்.சி.யு.வில் இணையும் ராகவா லாரன்ஸ் | கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் பட வில்லன் | பிளாஷ்பேக் : எம்ஜிஆரின் ஆஸ்தான இயக்குனர் சிவாஜியை வைத்து எடுத்த ஒரே படம் | ஓடிப்போனவளா? ஷகிலாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் | பைனான்சியல் திரில்லர் படத்தில் பிரியா பவானி சங்கர் |
அன்பே வா தொடரில் பூமி என்கிற கதாபாத்தித்தில் நடித்து பிரபலமானவர் டெல்னா டேவிஸ். ஆனால், திடீரென அந்த தொடரை விட்டு அவர் விலகிய நிலையில் கண்மணி என்கிற கேரக்டரை ஹீரோயினாக மாற்றியுள்ளனர். இதனையடுத்து டெல்னா டேவிஸ் ரசிகர்கள் அவரிடம் மீண்டும் அன்பே வா தொடரில் நடிக்க வர சொல்லி கேட்க, அவர் தற்போது வேறொரு சீரியலில் ஹீரோயினாக கம்பேக் கொடுக்கவுள்ளார். சரிகம நிறுவனம் தயாரிக்கும் இந்த புதிய தொடரில் டெல்னா டேவிஸ், விஜய் டிவி மெளன ராகம் 2 புகழ் சல்மான் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த தொடரின் ஷூட்டிங்கானது அண்மையில் பூஜையுடன் தொடங்கியுள்ள நிலையில் அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.