பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
வானத்தை போல தொடரில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார் நடிகை ஸ்வேதா கெல்கே. பின் அந்த தொடரிலிருந்து வெளியேறிய அவர் தற்போது கலைஞர் டிவியின் கண்ணெதிரே தோன்றினாள் தொடரில் நடித்து நல்ல ரீச்சாகி வருகிறார். இந்நிலையில், ஸ்வேதாவுக்கு தற்போது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. தனது நீண்டகால நண்பரான மதுசங்கர் கவுடா என்பவரை தான் திருமணம் செய்ய உள்ளார். தன் வருங்கால கணவருடன் ஸ்வேதா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் உள்ளிட்ட பலரிடமிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.