'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
வானத்தை போல தொடரில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார் நடிகை ஸ்வேதா கெல்கே. பின் அந்த தொடரிலிருந்து வெளியேறிய அவர் தற்போது கலைஞர் டிவியின் கண்ணெதிரே தோன்றினாள் தொடரில் நடித்து நல்ல ரீச்சாகி வருகிறார். இந்நிலையில், ஸ்வேதாவுக்கு தற்போது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. தனது நீண்டகால நண்பரான மதுசங்கர் கவுடா என்பவரை தான் திருமணம் செய்ய உள்ளார். தன் வருங்கால கணவருடன் ஸ்வேதா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் உள்ளிட்ட பலரிடமிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.