எங்கிருந்து வந்தேனோ அங்கேயே தான் இருக்கிறேன் : இளையராஜா பேட்டி | விவாகரத்து செய்திகளுக்கு மவுனி ராய் கொடுத்த விளக்கம் | ஜூன் 19ல் திரைக்கு வரும் ‛மா இண்டி பங்காரம்' | மே 28ல் அர்ஜுனின் பிளாஸ்ட் ரிலீஸ் | கேமராவுக்கு பின்னால் எனக்கு நடிக்க தெரியவில்லை : மீனாட்சி சவுத்ரி | 'ஜனநாயகன்' போல் பைரசியில் 'கருப்பு'?: அச்சத்தில் தயாரிப்பாளர்கள் | பரிதாபம் : ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ஒருவர் பலி | இளையராஜா குடும்பத்துடன் 50 ஆண்டுகளாக நட்பு தொடர்கிறது: மறைந்த பஞ்சு அருணாசலம் மகன் சுப்பு பஞ்சு பேட்டி | கருப்பு : அனைத்து பகல் காட்சிகளும் ரத்து | திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த நடிகை அஞ்சலி |

நடிகர் பப்லு பிருத்விராஜ் பீனா என்ற பெண்ணை ஏற்கனவே திருமணம் செய்து கொண்டவர், கடந்த ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னைவிட முப்பது வயது குறைவான ஷீத்தல் என்ற பெண்ணை காதலிப்பதாக அறிவித்திருந்தார். இருவரும் பொது இடங்களுக்கு ஜாலியாக சுற்றித்திரிந்த புகைப்படங்களும் வெளியாகி வந்தன.
இந்த நிலையில் தற்போது பப்லு - ஷீத்தல் உறவில் விரிசல் விழுந்திருப்பதாக தகவல் வெளியாகி வந்த நிலையில், இது குறித்து சோசியல் மீடியாவில் ஷீத்தலிடம் ஒரு ரசிகர், நீங்கள் பப்லுவை பிரிந்து விட்டீர்களா என்று கேள்வி கேட்டபோது, அந்த கேள்வியை லைக் செய்து இருந்தார். இந்நிலையில் தற்போது பப்லு வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், வாழ்க்கையில் நல்ல பாடத்தை கற்றுக் கொண்டேன். என்னுடைய பர்சனல் வாழ்க்கையை பர்சனலாக வைக்க தவறி விட்டேன் என்று பதிவிட்டுள்ளார்.