25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
சூப்பர் சிங்கர் பிரபலமான ராஜலெட்சுமி, சின்னத்திரை ஜோடியாக இருந்து பிறகு பிரிந்த விஷ்ணுகாந்த் - சம்யுக்தா விவகாரம் குறித்து வெளிப்படையாகவே கருத்து தெரிவித்துள்ளார். கணவன், மனைவி தங்களுக்குள் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டிய விஷயத்தை சோஷியல் மீடியாவில் பேசுவது முறையா? என்று கேட்டுள்ள ராஜலெட்சுமி, 'தனிப்பட்ட வாழ்க்கையை ஊடகத்தில் கொண்டு வந்து பேசுவது கேவலம். இதற்கு இருவரும் விவாகரத்து பெற்றுக் கொள்ளலாம். ஆனால், பக்குவமில்லாமல் பேசி அடுத்தவர்களின் அனுதாபத்தை பெற துடிக்கிறார்கள்' என இருவரையும் லெப்ட் ரைட் வாங்கியுள்ளார். இதனையடுத்து ராஜலெட்சுமியின் கருத்தை ஏற்றுக்கொண்ட பலரும், சம்யுக்தாவும் விஷ்ணுகாந்தும் பிரச்னையை தீர்க்க முயலாமல் மாறி மாறி சோஷியல் மீடியாவில் போஸ்ட் போட்டு வருவதை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.