ப்ளடி பெக்கராக மாறிய கவின் | மகள் திருமணம் : ஆனந்த கண்ணீரில் ஜெயராம் | இது தந்தை பாசம் : யுவனுக்கு ஊட்டிவிடும் இளையராஜா | தேர்தலில் ஓட்டுபோடாதது ஏன்...? - ஜோதிகா விளக்கம் | அம்மாவுக்காக தான் சொன்னேன் - அதிதி | அமிதாப் உடன் ரஜினி : வேட்டையன் போட்டோஸ் வைரல் | குருவாயூர் அம்பல நடையில் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரசிகருக்கு ரூ 22,000 மதிப்பிலான ஷூ பரிசளித்த ஜான் ஆபிரகாம் | பாலகிருஷ்ணா பட இயக்குனரை அடித்தால் பத்தாயிரம் தருவேன் ; ராஜமவுலி கலாட்டா | இந்திய டி-20 அணிக்கு தேர்வான கேரள வீரருக்கு பிஜூமேனன் நேரில் வாழ்த்து |
முன்னணி நடிகையான தேவயானி ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‛மாரி' தொடரில் முத்து பேச்சி என்ற கதாபாத்திரத்தில் கெத்தாக என்ட்ரி கொடுத்துள்ளார். மாரி சீரியலில் நடிக்கும் அனுபவம் குறித்து அண்மையில் பகிர்ந்து கொண்ட அவர், 'கோலங்கள் சீரியலில் பணிபுரிந்தவர் தான் மாரி சீரியலின் இயக்குநர். கதை சொல்லும்போதே நான் வியந்துவிட்டேன். அதிலும் முத்து பேச்சி கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அந்த கதாபாத்திரத்திற்காக சிலம்பம் கற்றுக்கொண்டேன். முத்து பேச்சி கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் அதிக ஆதரவு கொடுத்து வருகிறார்கள். அது எனக்கு மேலும் உந்துகோலாக இருக்கிறது' என்று கூறியுள்ளார்.