சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |

முன்னணி நடிகையான தேவயானி ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‛மாரி' தொடரில் முத்து பேச்சி என்ற கதாபாத்திரத்தில் கெத்தாக என்ட்ரி கொடுத்துள்ளார். மாரி சீரியலில் நடிக்கும் அனுபவம் குறித்து அண்மையில் பகிர்ந்து கொண்ட அவர், 'கோலங்கள் சீரியலில் பணிபுரிந்தவர் தான் மாரி சீரியலின் இயக்குநர். கதை சொல்லும்போதே நான் வியந்துவிட்டேன். அதிலும் முத்து பேச்சி கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அந்த கதாபாத்திரத்திற்காக சிலம்பம் கற்றுக்கொண்டேன். முத்து பேச்சி கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் அதிக ஆதரவு கொடுத்து வருகிறார்கள். அது எனக்கு மேலும் உந்துகோலாக இருக்கிறது' என்று கூறியுள்ளார்.