16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டிய சூர்யா | தமிழுக்கு வரும் கோமாலி பிரசாத் | குலதெய்வ வழிபாட்டு கதையில் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' | சசிகுமாரின் அடுத்த படத்திலும் இலங்கை பின்னணி கதை | திரைகதையில் திருத்தம்: வா வாத்தியாருக்கு மறுபடப்பிடிப்பு | பிளாஷ்பேக் : அரசு விருது பெற்ற முதல் தமிழ் படம் | பிளாஷ்பேக்: மலேசிய வாசுதேவன் இயக்கிய ஒரே படம் | பிளாஷ்பேக் : இந்தியா முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோல்வி அடைந்த 'அப்னா தேஷ்' | ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் |
சின்னத்திரை நடிகர்கள் சம்யுக்தாவும் விஷ்ணுகாந்தும் காதலித்து திருமணம் செய்த வேகத்திலேயே பிரிந்துவிட்டார்கள். தங்களுக்கு இடையேயான பிரச்னை குறித்து பொதுவெளியில் மாறி மாறி பேசி ஒருவரையொருவர் குற்றம் சொல்லி வருகிறார்கள். கடந்த சில நாட்களாக தொடர்ந்து வரும் இவர்களின் சண்டை தற்போது அந்தரங்க விஷயத்தை வெளியில் சொல்லி அனுதாபம் தேடும் நிலைக்கு சென்றுவிட்டது.
அதில் உச்சபட்சமாக ப்ரீயட்ஸ் டைமில் கூட விஷ்ணுகாந்த் தன்னை டார்ச்சர் செய்வதாகவும், 24 மணி நேரமும் ரொமான்ஸ் செய்வதிலேயே குறியாக இருப்பார் என்றும் சம்யுக்தா பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதற்கு விஷ்ணுகாந்தும் தனது தரப்பு விளக்கத்தை கொடுத்திருக்கிறார். இதை பார்த்து கடுப்பான மக்கள் அனுதாபத்தை பெறுவதற்காக தனிப்பட்ட அந்தரங்கத்தை பொதுவெளியில் சொல்வதற்கு வெட்கமாக இல்லையா? என இருவரையும் லெப்ட் ரைட் வாங்கி வருகின்றனர்.