100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'காற்றுக்கென்ன வேலி' தொடரில் கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் நடித்தவர் கானா ஹிரி. கானா பாடகராக பல பாடல்களை பாடியும் எழுதியும் உள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'தவமாய் தவமிருந்து' தொடரில் வரும் கானா பாடல் கூட ஹரி பாடியது தான். இவ்வளவு திறமையிருந்தும் சரிவர வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் விரக்தியில் ஹரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஹரியின் மறைவு சக நடிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஹரியின் தற்கொலை குறித்து சக நடிகரும் நண்பருமான ராகவேந்திரா புலி நண்பனின் பிரிவை தாளாமல் தொடர்ந்து உருக்கமான பதிவுகளை வெளியிட்டுள்ளார்.