நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் | மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'காற்றுக்கென்ன வேலி' தொடரில் கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் நடித்தவர் கானா ஹிரி. கானா பாடகராக பல பாடல்களை பாடியும் எழுதியும் உள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'தவமாய் தவமிருந்து' தொடரில் வரும் கானா பாடல் கூட ஹரி பாடியது தான். இவ்வளவு திறமையிருந்தும் சரிவர வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் விரக்தியில் ஹரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஹரியின் மறைவு சக நடிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஹரியின் தற்கொலை குறித்து சக நடிகரும் நண்பருமான ராகவேந்திரா புலி நண்பனின் பிரிவை தாளாமல் தொடர்ந்து உருக்கமான பதிவுகளை வெளியிட்டுள்ளார்.