பாலிவுட்டை திரும்பிப் பார்க்க வைத்த நயன்தாரா, ராஷ்மிகா | 5 மொழிகளில் சொந்தக் குரலில் பேசிய பிருத்விராஜ் | த்ரிஷா தானே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் : மன்சூர் அலிகானுக்கு கோர்ட் கேள்வி | இயக்குனராக தனுஷின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது | தெலுங்கில் மூத்த நடிகர்களுக்கு ஜோடியாகும் த்ரிஷா | தனுஷ் குரலில் நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் இரண்டாவது பாடல்! | சேதுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விக்ரம் | இரண்டு விஜய் சேதுபதி படங்களில் முக்கிய தோற்றத்தில் பப்லு பிரித்விராஜ் | காமெடி படங்கள் தான் பிடிக்கும் : பார்வதி சொல்லுகிறார் | ஆன்லைன் மோசடியை அம்பலப்படுத்தும் 'இ மெயில்' |
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'தவமாய் தவமிருந்து' தொடரில் கணவன் மனைவியாக நடித்து வரும் சந்தியா ராமசந்திரன் - ப்ரிட்டோ மனோவிற்கு அண்மையில் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. சீரியலில் மலர்-பாண்டியன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த இருவரது கெமிஸ்ட்ரி சூப்பராக இருக்கும். இந்த கெமிஸ்ட்ரி நிஜத்திலும் மலர்ந்து இருவரும் காதலித்து வந்தனர். இதற்கு இருவீட்டாரும் பச்சைக்கொடி காட்டிய நிலையில் கடந்த ஜனவரி 25ம் தேதி சந்தியா - பிரிட்டோவின் நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை புகைப்படங்களுடன் இருவரும் பகிர்ந்துள்ளனர். சர்ப்ரைஸில் மூழ்கிய ரசிகர்கள் சந்தியா மற்றும் பிரிட்டோவுக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.