ஆகஸ்ட் 12ல் லத்தி வெளியீடு | சிவாஜி குடும்பத்தில் இருந்து அறிமுகமாகும் மற்றொரு நடிகர் | 20 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்துடன் இணையும் மகாநதி ஷங்கர் | பத்து தல படத்திற்கு தயாரான சிம்பு | சேரன் இயக்கத்தில் ஆரி, திவ்ய பாரதி நடிக்கும் புதிய வெப்சீரிஸ் | விஜயின் 67வது படம்: உறுதிப்படுத்திய லோகேஷ் கனகராஜ் | விடுதலை படத்திற்காக அமைக்கப்பட்ட ஒரு பெரிய கிராமப்புற செட்! | வெளிநாட்டில் பட்டம் பெற்ற சரத்குமார் - ராதிகாவின் மகன் | சிறு பட்ஜெட் படங்களை வெளியிட உதயநிதிக்கு சீனு ராமசாமி கோரிக்கை! | நடிகையாக களமிறங்கும் பிரபல கிரிக்கெட் வீரரின் சகோதரி! |
தமிழ் தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி ஷோக்களுக்கு நல்ல மவுசு அதிகரித்துள்ளது. புதிய கான்செப்ட்டுகளில் புதுப்புது நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் 'தாயில்லாமல் நானில்லை' என்ற புதிய நிகழ்ச்சி வரவுள்ளது. இந்த நிகழ்ச்சியை தான் அர்ச்சனா தனது மகள் சாராவுடன் சேர்ந்து தொகுத்து வழங்கவுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் தனது அம்மாக்களுடன் கலந்து கொள்கின்றனர். இந்நிகழ்ச்சியின் புரோமோ சமீபத்தில் வெளியானது. அதில், செந்தில் தனது அம்மாவுடன் கலந்து கொள்கிறார். மேலும் அம்மாவை நினைத்து செண்டிமெண்ட்டான பாடலையும் பாடியுள்ளார். பார்ப்பதற்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கும் அந்த புரோமோ இணையத்திலும் வைரலாகி வருகிறது.
தாயில்லாமல் நானில்லை வருகிற ஞாயிறு முதல் மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.