மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
தமிழ் தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி ஷோக்களுக்கு நல்ல மவுசு அதிகரித்துள்ளது. புதிய கான்செப்ட்டுகளில் புதுப்புது நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் 'தாயில்லாமல் நானில்லை' என்ற புதிய நிகழ்ச்சி வரவுள்ளது. இந்த நிகழ்ச்சியை தான் அர்ச்சனா தனது மகள் சாராவுடன் சேர்ந்து தொகுத்து வழங்கவுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் தனது அம்மாக்களுடன் கலந்து கொள்கின்றனர். இந்நிகழ்ச்சியின் புரோமோ சமீபத்தில் வெளியானது. அதில், செந்தில் தனது அம்மாவுடன் கலந்து கொள்கிறார். மேலும் அம்மாவை நினைத்து செண்டிமெண்ட்டான பாடலையும் பாடியுள்ளார். பார்ப்பதற்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கும் அந்த புரோமோ இணையத்திலும் வைரலாகி வருகிறது.
தாயில்லாமல் நானில்லை வருகிற ஞாயிறு முதல் மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.