ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

ருத்ரன் இயக்கத்தில் உருவான 2000 பட விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியதாவது: மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி., பற்றி விஜய் பேசியதால் அவருக்கு 12 மணி நேரம் மனஉளைச்சல் ஏற்பட்டது. இதன் பின் மத்திய அரசை பற்றி விஜய் விமர்சிப்பதே இல்லை. விஜய் பயந்து விட்டார். ஏன் என்றால் அவர் கோடீஸ்வரர். பணம் நிறைய இருப்பவர்களுக்கு ஆண்மை போய்விடுகிறது. கொடுமையை எதிர்க்கும் தன்மையும் போய்விடுகிறது. யார் தவறு செய்தாலும் எதிர்க்கும் தன்மை ஏழைகளுக்கே உண்டு.
இவ்வாறு அவர் பேசியது, கோலிவுட்டில் விவாதப்பொருமாகியுள்ளது.




