'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
ருத்ரன் இயக்கத்தில் உருவான 2000 பட விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியதாவது: மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி., பற்றி விஜய் பேசியதால் அவருக்கு 12 மணி நேரம் மனஉளைச்சல் ஏற்பட்டது. இதன் பின் மத்திய அரசை பற்றி விஜய் விமர்சிப்பதே இல்லை. விஜய் பயந்து விட்டார். ஏன் என்றால் அவர் கோடீஸ்வரர். பணம் நிறைய இருப்பவர்களுக்கு ஆண்மை போய்விடுகிறது. கொடுமையை எதிர்க்கும் தன்மையும் போய்விடுகிறது. யார் தவறு செய்தாலும் எதிர்க்கும் தன்மை ஏழைகளுக்கே உண்டு.
இவ்வாறு அவர் பேசியது, கோலிவுட்டில் விவாதப்பொருமாகியுள்ளது.