ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சின்னத்திரை நடிகையான ரேஷ்மா தனது அழகின் ரகசியம் பற்றி கூறியுள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா சீரியலில், ரேஷ்மா கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது கலர்ஸ் தமிழில் அபி டெய்லர் தொடரில் நடித்து வருகிறார். தனது குறும்பான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்த ரேஷ்மா, தற்போது தனது அழகுக்கான காரணம் குறித்த ரகசியத்தை வெளியிட்டுள்ளார்.
அதில், சிறு வயதிலிருந்தே தேங்காய் எண்ணெய் தேய்த்து குளிப்பது தான் எனது வழக்கம் . அதை தவிர பெரிதாக எதையும் செய்ததில்லை. ஆனால், இப்போது ஷூட்டிங் காரணமாக ஏரளமான சரும பிரச்னைகள் வருகின்றன. சருமத்தை பாதுகாக்கும் ரகசியத்தை இப்போது தான் கண்டுபிடித்தேன். சருமத்திற்கு முல்தானி மட்டி, தலைமுடிக்கு ஆட்டுப்பால் கலந்த தேங்காய் எண்ணெய். இதை நக்ஷ்த்திரா நாகேஷின் அம்மா எனக்கு தந்தார். டயட்டுக்கு இண்டர்மிட்டன்ட் மற்றும் கீட்டோ டயட்டுகள் ஒர்க் அவுட் ஆகிறது என்கிறார்.