ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மறைந்த ஹிந்தி நடிகர் திலீப் குமார் தமிழில் இருந்து இந்தியில் ரீமேக் செய்யப்பட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒன்பது கதாபாத்திரங்களில் நடித்த படம் நவராத்திரி. இந்த படத்தை தெலுங்கில் எடுத்த போது அதில் தெலுங்கு முன்னணி நடிகரான நாகேஸ்வரராவ் நடித்தார். அந்தப் படத்தை ஹிந்தியில் எடுக்க முடிவு செய்து நடிகர் திலீப் குமாரை படக்குழுவினர் அணுகினார்கள். படத்தை பார்த்த திலீப்குமார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போல தன்னால் நடிக்க முடியாது என்று கூற வேறு வழியில்லாமல் சஞ்சீவ்குமாரை வைத்து எடுத்தார்கள்.