இன்றைய ரசிகர்கள் எப்போதும் இல்லாத அளவுக்கு புத்திசாலிகளாக உள்ளனர் : யாமி கவுதம் | மிரட்டலின் பேரிலேயே ஜாய் உடன் திருமணம்: குழந்தையை கவனிக்க தயார்: மாதம்பட்டி ரங்கராஜ் | ஜிவி பிரகாஷ் 100வது படத்தின் முதல் சிங்கிள் நாளை வெளியீடு | தி ராஜா சாப் ரிலீஸ் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பு நிறுவனம் | கேரள மாநில விருது: மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மம்முட்டி | ஒரே நேரத்தில் திரிஷ்யம் 3 மூன்று மொழிகளில் ரிலீஸா? : தெளிவாக குழப்பும் ஜீத்து ஜோசப் | 100 கோடி வசூலிக்குமா 'பாகுபலி தி எபிக்' | விஷால் மீது 'மகுடம்' முன்னாள் இயக்குனர் ரவி அரசு புகார் | மணிரத்னம் படத்தில் நடிக்க ஆசைப்படும் துருவ் | அஜித்துக்கு வில்லனாக நடிக்கலாமா? யோசிக்கும் விஜய்சேதுபதி |

பாகுபலி, பாகுபலி-2 ஆகிய படங்களை இயக்கிய ராஜமவுலி, தற்போது ஆர்ஆர்ஆர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதை அடுத்த நெட்பிளிக்சுக்காக பாகுபலி என்றொரு வெப்தொடரை இயக்கப் போகிறார். 9 எபிசோடுளில் தயாராகும் இந்த தொடர் ரூ. 200 கோடி பட்ஜெட்டில் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.
இதில் பாகுபலி, பாகுபலி-2 ஆகிய இரண்டு படங்களிலும் சிவகாமி என்ற வேடத்தில் அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்தவர் ரம்யா கிருஷ்ணன் நடிப்பார் என்று செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் இப்போது அவருக்குப் பதிலாக அந்த வேடத்தில் மாலை நேரத்து மயக்கம் என்ற படத்தில் நடித்த வாமிகா கபி நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.