பிளாஷ்பேக் : அநேக புதுமைகள் படைத்த “ஆயிரத்தில் ஒருவன்” | முதல் முறையாக இணையும் ரவி மோகன், எஸ்.ஜே. சூர்யா! | ரீ ரிலீஸ் ஆகும் விஜய்யின் குஷி, சிவகாசி | 'குபேரா' இயக்குனருக்கு பேனா பரிசளித்த சிரஞ்சீவி | 'மாமன்' படத்தில் சுவாசிகா, பால சரவணனின் நடிப்பு: சூரி வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | சசிகுமாரின் 'பிரீடம்' படத்தின் டீசர் வெளியானது! | பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு கர்மாவும், கடவுளும் பதிலடி கொடுக்கட்டும்! - பாடகி சின்மயி | ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை திருமணத்திற்கு அழைத்த நாகார்ஜுனா | விஜய் நடித்த 'லியோ' படப் பாடல் படப்பிடிப்பு: 35 லட்சம் முறைகேடு புகார் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பில் பிரபல நிறுவனம் |
பாகுபலி, பாகுபலி-2 ஆகிய படங்களை இயக்கிய ராஜமவுலி, தற்போது ஆர்ஆர்ஆர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதை அடுத்த நெட்பிளிக்சுக்காக பாகுபலி என்றொரு வெப்தொடரை இயக்கப் போகிறார். 9 எபிசோடுளில் தயாராகும் இந்த தொடர் ரூ. 200 கோடி பட்ஜெட்டில் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.
இதில் பாகுபலி, பாகுபலி-2 ஆகிய இரண்டு படங்களிலும் சிவகாமி என்ற வேடத்தில் அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்தவர் ரம்யா கிருஷ்ணன் நடிப்பார் என்று செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் இப்போது அவருக்குப் பதிலாக அந்த வேடத்தில் மாலை நேரத்து மயக்கம் என்ற படத்தில் நடித்த வாமிகா கபி நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.