''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைய தொடங்கி உள்ளது. நோயை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாகி உள்ளது. திரைப்பிரபலங்கள் பலரும் ஆர்வமாய் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் நடிகர் சூர்யா, அவரது மனைவி ஜோதிகா ஆகியோர் ஜோடியாக இன்று(ஜூன் 22) தடுப்பூசி செலுத்தி கொண்டனர். தாங்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்ட போட்டோவை சூர்யா டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
இதேப்போன்று நடிகர் விக்ரம் பிரபுவும் கொரோனா முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டார்.