இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைய தொடங்கி உள்ளது. நோயை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாகி உள்ளது. திரைப்பிரபலங்கள் பலரும் ஆர்வமாய் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் நடிகர் சூர்யா, அவரது மனைவி ஜோதிகா ஆகியோர் ஜோடியாக இன்று(ஜூன் 22) தடுப்பூசி செலுத்தி கொண்டனர். தாங்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்ட போட்டோவை சூர்யா டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
இதேப்போன்று நடிகர் விக்ரம் பிரபுவும் கொரோனா முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டார்.