இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைய தொடங்கி உள்ளது. நோயை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாகி உள்ளது. திரைப்பிரபலங்கள் பலரும் ஆர்வமாய் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் நடிகர் சூர்யா, அவரது மனைவி ஜோதிகா ஆகியோர் ஜோடியாக இன்று(ஜூன் 22) தடுப்பூசி செலுத்தி கொண்டனர். தாங்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்ட போட்டோவை சூர்யா டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
இதேப்போன்று நடிகர் விக்ரம் பிரபுவும் கொரோனா முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டார்.