நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
தமிழ் சினிமாவில் கொஞ்சமே கொஞ்சம் நட்சத்திரங்கள் மட்டும் கோலோச்சும் குணச்சித்திர நடிகர்கள் பட்டியலில் முக்கியமானவர் நடிகர் கிஷோர்.. பொல்லாதவன், கபாலி ஒருபக்கம் வில்லனாக நடித்துக் கொண்டே, இன்னொரு பக்கம் ஹரிதாஸ், றெக்க போன்ற வித்தியாசமான கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்கும் கிஷோர், ரசிகர்களிடம் தனி கவனம் பெற்றவர்.. இந்த்நிலையில் அவர் டைரக்சன் துறையில் அடியெடுத்து வைக்க இருக்கிறார் என்கிற தகவல் கசிந்துள்ளது.
தமிழ் மற்றும் கன்னடம் என இருமொழிப்படமாக உருவாகவுள்ள இந்தப்படத்திற்கு 'ஆஹானி' என டைட்டில் வைத்துள்ளாராம் கிஷோர். இரண்டு மொழிகளிலும் இருந்து முக்கியமான நடிகர்கள் நடிக்கவுள்ள இந்தப்படத்தை அவரே சொந்தமாக தயாரிக்கவும் இருக்கிறாராம். படம் இயக்கும் வேலைகளில் இறங்கியதாலேயே, நடிக்கும் படங்களின் எண்ணிக்கையை குறைத்துக்கொண்டு விட்டாராம் கிஷோர்.