என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
பாகுபலி படத்திற்காக அழகான கதையை வடிவைத்ததன் மூலம் இந்திய அளவில் மிகப்பெரிய கதாசிரியராக மாறிவிட்டார் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் தந்தையான விஜயேந்திர பிரசாத்.. ஆனால் அதேசமயம் தன்னைவிட மிக திறமையாளராக, தனக்கு சரியான போட்டியாளாரக அவர் கருதுவது தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்நாத்தை தான்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இதுபற்றி அவர் கூறும்போது, “பூரி ஜெகன்நாத்தை எனது எதிரி என்றே சொல்லுவேன். அதனாலேயே அவரது புகைப்படத்தை எனது மொபைல் போனில் வால்பேப்பராக பதிவு செய்து வைத்துள்ளேன்.. காரணம் அதை பார்க்கும்போதெல்லாம் அவரை விட இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்கிற உத்வேகத்தை எனக்கு நானே உருவாக்கி கொள்ளத்தான்” என கூறியுள்ளார் விஜயேந்திர பிரசாத்