என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
துணை நடிகராக இருந்து நாயகனாக உயர்ந்து தற்போது தயாரிப்பாளராகவும் உயர்ந்துள்ளார் வைபவ். ஜீ5 உடன் இணைந்து மலேசியா டூ அம்னீஷியா படத்தை வைபவ் தயாரித்துள்ளார். இப்படத்தை ராதாமோகன் இயக்கியுள்ளார். படம் வரும் 28 ம் தேதி ஜீ5 வெளியாகிறது.
படம் குறித்து வைபவ் அளித்த பேட்டி: இந்த நேரத்தில் மனஅழுத்தத்தை குறைக்கும் வகையில் இப்படம் இருக்கும். பொய் சொல்லி அதிலிருந்து குடும்பத்தாரிடமிருந்து நாயகன் எப்படி தப்பிக்கிறான் என்பதை ஜாலியாக, குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கும் வகையில் சொல்லியுள்ளோம். இப்படத்தில் நடிக்கவே நான் வந்தேன். அதன் பின், கொரோனா இடைவெளி வந்தது. இந்நிலையில், நானே தயாரிக்க முன்வந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.