தமிழுக்கு வருகிறார் ஜான்வி கபூர் | புதிய பிராண்ட் கார் வாங்கிய சீரியல் நடிகை வைஷாலி தனிகா! | ரஜினிக்கு எழுதிய கதையை சூர்யாவுக்காக திருத்தம் செய்த கார்த்திக் சுப்பராஜ்! | சிவகார்த்திகேயன் - ஸ்ருதிஹாசனை இயக்கும் லோகேஷ் கனகராஜ்! | வேட்டையனை தொடர்ந்து ஜெயிலர் -2விலும் ரஜினியுடன் இணைந்த பஹத் பாசில்! | காஷ்மீர் தாக்குதல்: உயிர் தப்பிய பாலிவுட் நடிகை | சொட்டைத் தலையர்களின் கதை 'சொட்ட சொட்ட நனையுது' | பெரிய பட்ஜெட்டில் உருவான 'டிடி நெக்ஸ்ட் லெவல்': சந்தானம் தகவல் | நான் சிம்ரனோடு நடிக்க கூடாதா: சசிகுமார் கேள்வி | பிளாஷ்பேக்: அப்போதே அதிர வைத்த திகில் படம் |
கொரோனா இரண்டாவது அலை ஆரம்பித்த சமயத்தில், அதன் தீவிரம் தெரியாமல், திரையுலகினர் பலரும் தங்களது படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு வந்தனர். அதனால் வயதானவர்கள் மட்டுமன்றி, இளம் நடிகர்களுக்கு கூட கொரோனா தொற்று ஏற்பட்டது அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், சமீபத்தில் அதிலிருந்து மீண்டு வந்தார்.
இந்த நிலையில் அவர் தனது குடும்பத்தினரையும் தனது வீடு மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் அனைவரையும் தடுப்பூசி போட செய்துள்ளார். தனது பணியாளர்களுக்கு தடுப்பூசி தடையில்லாமல் கிடைப்பதற்கு, தானே முன்னின்று ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துள்ளார் அல்லு அர்ஜுன்.