ரூ.66 கோடி வசூலித்த ‛டியூட்' : 'ஹாட்ரிக்' 100 கோடியில் பிரதீப் ரங்கநாதன் | கர்நாடகாவில் 200 கோடி வசூல் சாதனையில் 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் |
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. தடுப்பூசி ஒன்றே கொரோனாவை வெல்லும் என கூறப்படும் நிலையில், பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், நடிகை நயன்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், அவர்கள் தங்களது தடுப்பூசியை போட்டுக் கொண்டனர். அவர்களது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.