ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |
தற்போது சலார், ஆதி புருஷ், ராதே ஷ்யாம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் பிரபாஸ். இதில் சலார் படத்தில் நடிப்பதற்கு முன்பே மகாநடி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கும் ஒரு சயின்ஸ் பிக்சன் திரில்லர் படத்தில் நடிப்பதாக இருந்தார் பிரபாஸ். ஆனால் திடீரென்று சலார் படத்தில் கமிட்டாகி விட்டார். இந்த நிலையில் கடந்த ஆண்டே தொடங்க வேண்டிய நாக் அஸ்வினின் திரில்லர் படம் தற்போது நிலவும் கொரோனா சூழலால் இந்த ஆண்டும் தொடர முடியாது சூழல். எனவே இந்த படத்தை அடுத்த ஆண்டு ஜனவரிக்கு தள்ளி வைத்துள்ளார் பிரபாஸ். இப்படத்தை 2022 ஜனவரியில் தொடங்கி 2023ம் ஆண்டில் வெளியிட தற்போது திட்டமிட்டுள்ளனர்.