ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தற்போது சலார், ஆதி புருஷ், ராதே ஷ்யாம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் பிரபாஸ். இதில் சலார் படத்தில் நடிப்பதற்கு முன்பே மகாநடி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கும் ஒரு சயின்ஸ் பிக்சன் திரில்லர் படத்தில் நடிப்பதாக இருந்தார் பிரபாஸ். ஆனால் திடீரென்று சலார் படத்தில் கமிட்டாகி விட்டார். இந்த நிலையில் கடந்த ஆண்டே தொடங்க வேண்டிய நாக் அஸ்வினின் திரில்லர் படம் தற்போது நிலவும் கொரோனா சூழலால் இந்த ஆண்டும் தொடர முடியாது சூழல். எனவே இந்த படத்தை அடுத்த ஆண்டு ஜனவரிக்கு தள்ளி வைத்துள்ளார் பிரபாஸ். இப்படத்தை 2022 ஜனவரியில் தொடங்கி 2023ம் ஆண்டில் வெளியிட தற்போது திட்டமிட்டுள்ளனர்.