பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

கன்னட சினிமாவில் 'மகிரா', 'டோபி', 'சப்த சாகரடச்சி எலோ', 'பிலின்க்' போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சைத்ரா ஆச்சர். சமீபத்தில் இவர் தமிழில் '3 பிஎச்கே' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அடுத்து தெலுங்கு சினிமாவிலும் இவர் அறிமுகமாகிறார்.
தி ராஜா சாப் படத்தில் நடித்துள்ள பிரபாஸ் அடுத்து ஹனு ராகவபுடி இயக்கத்தில் 'பௌஸி' என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் சைத்ரா நடிக்கிறார். பெளசி படத்தின் போஸ்டரை இன்ஸ்டாவில் பகிர்ந்து, இந்த படத்தில் இணைவது மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் உள்ளது என குறிப்பிட்டுள்ளார் சைத்ரா.