மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் |

அறிமுக இயக்குனர் பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள படம் 'ஆர்யன்'. வரும் அக்டோபர் 31ம் தேதி அன்று படம் திரைக்கு வருகிறது. இதையொட்டி விஷ்ணு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது "ராயன் படத்தில் சந்தீப் கிஷன் நடித்த கதாபாத்திரத்தில் நான் தான் நடிக்க வேண்டியது. தனுஷ் என்னிடம் இதுபற்றி பேசினார். என் கதாபாத்திரம் தொடர்பாக சில மாறுதல்கள் கூறினேன். அவரும் அதை ஏற்றுக் கொண்டு அந்த மாற்றத்தையும் செய்தார். அதன் பின்னர் உடனடியாக படப்பிடிப்பிற்கு தேவையான கால்ஷீட் அந்த காலகட்டத்தில் என்னால் தர முடியவில்லை. இதனால் ராயன் படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது" என தெரிவித்துள்ளார்.