முதல்ல திருமண மண்டபம் : வேகமெடுக்கும் நடிகர் சங்க பணிகள் | படை தலைவன் படத்தில் விஜயகாந்த் காட்சிக்கு வரவேற்பு | இரண்டு மனைவிகளுடன் விவகாரத்து : வெளிப்படையாகப் பேசிய அமீர்கான் | கரிஷ்மா கபூர் முன்னாள் கணவர் திடீர் மரணம் | ஜுலை, ஆகஸ்ட்டில் 'துருவ நட்சத்திரம்' படத்தை வெளியிட முயற்சி | விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிறது 'மெர்சல்' | ஆக்டர் ஆன தஞ்சாவூர் டாக்டர் | சினிமாவை விட்டு விலகப்போகிறேன்: மிஷ்கின் சொல்கிறார் | இமான் இசை நிகழ்ச்சி ரத்து | 1600 தியேட்டர்களில் 'குபேரா' : தயாரிப்பாளர்கள் தகவல் |
துக்ளக் தர்பார், அரண்மனை 3, சர்தார் போன்ற படங்களில் நடித்து வரும் ராஷி கண்ணா, தெலுங்கில் நாக சைதன்யாவுடன் நடித்து வரும் தேங்க்யூ என்ற படத்தின் படப்பிடிப்பிற்காக ஐரோப்பாவில் முகாமிட்டுள்ளார். இந்நிலையில் தற்போது அவர் ரசிகர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில், கொரோனா நோய் தொற்று உயிரை பறிப்பதால் தற்போது இந்தியர்கள் கடுமையான மன அழுத்தத்தில் உள்ளனர். இந்த மோசமான சூழ்நிலையில் மக்களை பலப்படுத்துங்கள். பயத்தை விட வலுவான ஒரே விசயம் நம்பிக்கை தான் என்று தெரிவித்துள்ளார் ராஷி கண்ணா.