அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
ஹிந்தியில் பாடல்களுக்கு ஒருவர், பின்னணி இசைக்கு ஒருவர் என ஒரே படத்திற்கு இரண்டு இசையமைப்பாளர்கள் பணிபுரிவது சர்வ சாதாரணம்.. அதேசமயம் தெலுங்கில் பிரபாஸ் நடித்த சாஹோ மற்றும் தற்போது அவர் நடித்து வரும் 'ராதே ஷ்யாம்' ஆகிய படங்களுக்கும் இந்த இரட்டை இசையமைப்பாளர் முறை தான் பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் தற்போது மகேஷ்பாபுவின் படத்திலும் இந்தமுறையை பின்பற்ற முடிவு செய்துள்ளார் இயக்குனர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ். மகேஷ்பாபுவை வைத்து அடுத்து தான் இயக்கவுள்ள படத்திற்கு, தேவிஸ்ரீபிரசாத் மற்றும் எஸ்.எஸ்.தமன் என இரண்டு பேரை வைத்து இசைப்பணிகளை மேற்கொள்ள இருக்கிறாராம். பாடல்களை தேவிஸ்ரீ பிரசாத் கவனிக்க, தமன் பின்னணி இசை பொறுப்பை ஏற்கிராராம்.