இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
ஹிந்தியில் பாடல்களுக்கு ஒருவர், பின்னணி இசைக்கு ஒருவர் என ஒரே படத்திற்கு இரண்டு இசையமைப்பாளர்கள் பணிபுரிவது சர்வ சாதாரணம்.. அதேசமயம் தெலுங்கில் பிரபாஸ் நடித்த சாஹோ மற்றும் தற்போது அவர் நடித்து வரும் 'ராதே ஷ்யாம்' ஆகிய படங்களுக்கும் இந்த இரட்டை இசையமைப்பாளர் முறை தான் பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் தற்போது மகேஷ்பாபுவின் படத்திலும் இந்தமுறையை பின்பற்ற முடிவு செய்துள்ளார் இயக்குனர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ். மகேஷ்பாபுவை வைத்து அடுத்து தான் இயக்கவுள்ள படத்திற்கு, தேவிஸ்ரீபிரசாத் மற்றும் எஸ்.எஸ்.தமன் என இரண்டு பேரை வைத்து இசைப்பணிகளை மேற்கொள்ள இருக்கிறாராம். பாடல்களை தேவிஸ்ரீ பிரசாத் கவனிக்க, தமன் பின்னணி இசை பொறுப்பை ஏற்கிராராம்.