அடுத்தடுத்து மூன்று பான் இந்தியா படங்களின் முன்னோட்ட வீடியோ போட்டி | மீண்டும் திரைக்கு வருகிறது அருண் விஜய்யின் “தடையறத் தாக்க” | விஜய் சேதுபதி படத்தில் சம்யுக்தா | 'தி ராஜா சாப்' டீசர் : தன் முந்தைய சாதனையை முறியடிக்காத பிரபாஸ் | நா.முத்துக்குமாருக்கு கரும்பு பிடிக்காதது ஏன் | ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் | மொழிக்காக ‛தக் லைப்' படத்திற்கு தடை விதிக்க முடியாது : உச்ச நீதிமன்றம் | வெறுப்பை பரப்பி சினிமாவை அழிக்கும் ஒரு குழு: கார்த்திக் சுப்பராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு | விமான விபத்து ரொம்ப வருத்தமா இருக்கு: ரஜினி கவலை | சிம்பு, வெற்றிமாறன் கூட்டணியில் இணையும் பிரபலங்கள் |
ஹிந்தியில் பாடல்களுக்கு ஒருவர், பின்னணி இசைக்கு ஒருவர் என ஒரே படத்திற்கு இரண்டு இசையமைப்பாளர்கள் பணிபுரிவது சர்வ சாதாரணம்.. அதேசமயம் தெலுங்கில் பிரபாஸ் நடித்த சாஹோ மற்றும் தற்போது அவர் நடித்து வரும் 'ராதே ஷ்யாம்' ஆகிய படங்களுக்கும் இந்த இரட்டை இசையமைப்பாளர் முறை தான் பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் தற்போது மகேஷ்பாபுவின் படத்திலும் இந்தமுறையை பின்பற்ற முடிவு செய்துள்ளார் இயக்குனர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ். மகேஷ்பாபுவை வைத்து அடுத்து தான் இயக்கவுள்ள படத்திற்கு, தேவிஸ்ரீபிரசாத் மற்றும் எஸ்.எஸ்.தமன் என இரண்டு பேரை வைத்து இசைப்பணிகளை மேற்கொள்ள இருக்கிறாராம். பாடல்களை தேவிஸ்ரீ பிரசாத் கவனிக்க, தமன் பின்னணி இசை பொறுப்பை ஏற்கிராராம்.