என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் குறைந்த ஓட்டுக்கள் வித்தியாசத்தில் பாரதிய ஜனதாவின் வானதி சீனிவாசனிடம் தோல்வி அடைந்தார்.
"தேர்தல் வெற்றி எங்கள் இலக்கு அல்ல மக்கள் நலனே இலக்கு தொடர்ந்து மக்களுக்காக உழைப்பேன்" என்று கமல் தெரிவித்து விட்டார்.
இந்த நிலையில் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி தந்தையின் தோல்வி குறித்து சமூகவலைதளத்தில் தெரிவித்திருப்பதாவது: எதுவாக இருந்தாலும் அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன். அவர் வீழ்ந்து போகிறவர் அல்ல. போராடுகிறவர். என்று குறிப்பிட்டுள்ளார்.