பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து சமீபத்தில் வெளியான படம் ‛கர்ணன்'. இப்படத்திற்கு ஒரு பக்கம் சிறப்பான வரவேற்பு கிடைத்திருப்பதுடன் படத்தின் வசூலும் நன்றாக இருந்தது. அதேசமயம் மற்றொரு தரப்பில் இப்படம் சாதிய ரீதியான விமர்சனங்களையும் சந்தித்தது. இந்நிலையில் மீண்டும் மாரி செல்வராஜ் உடன் ஒரு படத்தில் நடிக்கிறார் தனுஷ். இதற்கான அறிவிப்பை அவரே வெளியிட்டுள்ளார்.
இதுப்பற்றி டுவிட்டரில், ‛‛கர்ணன் பட வெற்றியை தொடர்ந்து மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறேன். பீரி-புரொடக்ஷன் பணிகள் துவங்கி உள்ளன. அடுத்தாண்டு படப்பிடிப்பு துவங்கும்'' என தனுஷ் தெரிவித்துள்ளார்.