‛பேட்டில் ஆப் கல்வான்' படப்பிடிப்பில் சல்மான்கானுக்கு மொபைல் போன் அனுமதி மறுப்பு | இது ‛டியூட்' தீபாவளி: மத்தாப்பாய் மமிதா பைஜூ | 'என்ன சொல்ல போகிறார்(ய்)' தேஜூ அஸ்வினி | சேலை விற்றேன், மாடலிங் செய்தேன் : 'முல்லை' லாவண்யா | வாடும் மனசை பாட்டால் வருடி வலி போக்கும் மதுஐயர் | கதை திருடும் சினிமா இயக்குனர்கள்: எழுத்தாளர் ஆர்னிகா நாசர் ஆவேசம் | காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் |
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து சமீபத்தில் வெளியான படம் ‛கர்ணன்'. இப்படத்திற்கு ஒரு பக்கம் சிறப்பான வரவேற்பு கிடைத்திருப்பதுடன் படத்தின் வசூலும் நன்றாக இருந்தது. அதேசமயம் மற்றொரு தரப்பில் இப்படம் சாதிய ரீதியான விமர்சனங்களையும் சந்தித்தது. இந்நிலையில் மீண்டும் மாரி செல்வராஜ் உடன் ஒரு படத்தில் நடிக்கிறார் தனுஷ். இதற்கான அறிவிப்பை அவரே வெளியிட்டுள்ளார்.
இதுப்பற்றி டுவிட்டரில், ‛‛கர்ணன் பட வெற்றியை தொடர்ந்து மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறேன். பீரி-புரொடக்ஷன் பணிகள் துவங்கி உள்ளன. அடுத்தாண்டு படப்பிடிப்பு துவங்கும்'' என தனுஷ் தெரிவித்துள்ளார்.