விஜயின் த.வெ.க கட்சியில் இணையும் திரை பிரபலம் | நீதிமன்றத்தில் உறுதி அளித்தபடி சாமுண்டீஸ்வரி கோவிலில் வழிபட்ட ரன்வீர் சிங் | போலீஸ் ஸ்டேஷனில் எங்களை மிரட்டி எழுதி வாங்கினார்கள் : திரிஷ்யம் நடிகை குற்றச்சாட்டு. | விவாகரத்துக்கு பிறகு ரூ.120 கோடி கேட்கும் முன்னாள் மனைவி அம்ரிதா : பாலா கண்ணீர் பேட்டி | கிராமத்துக் கதையில் நாயகனாக நடிக்கும் ரகுமான் | ஊர்வசியுடன் நடிக்க பயம் : ஜெயராம் | காஷ்மீர் பள்ளிக்கு ஒரு கோடி நிதி வழங்கிய அக்ஷய் குமார் | ருக்மணி வசந்த் கவர்ச்சி படங்களை வெளியிட்ட இருவர் பிடிபட்டனர் | பிளாஷ்பேக் : ரஜினியை ஹீரோவாகிய இயக்குனரை பற்றி தெரியுமா? | பிளாஷ்பேக் : எங்கே மோகனா? |

பொன்னியின் செல்வன், ஜன கன மன படங்களில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. அடுத்து புதியவர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். ஜெயம் ரவியின் 29வது படமாக உருவாகும் இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. அடங்கமறு, பூமி படங்களுக்கு பின் மூன்றாவது முறையாக மருமகன் ஜெயம் ரவியின் படத்தை சுஜாதா தயாரிக்கிறார். ஜூலையில் படப்பிடிப்பு துவங்குகிறது.




