மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் |
இந்தியன் 2, குருதி ஆட்டம், பத்து தல, பொம்மை உள்ளிட்ட அரை டஜன் படங்களில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர் மேலும் ஒரு படத்தில் கமிட்டாகி உள்ளார். சர்ஜுன் இயக்கும் இப்படம் துப்பறியும் கதையுடன் திரில்லர் படமாக உருவாகிறது. கொலை வழக்கு தொடர்பாக அதில் உள்ள உண்மையை கண்டறியும் பத்திரிக்கையாளராக பிரியா நடிக்கிறார். அவருக்கு உதவி புரியும் வேடத்தில் மெட்ரோ சிரிஷ் நடிக்கிறார். ராமேஸ்வரம், சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடக்கிறது.