பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
இந்தியன் 2, குருதி ஆட்டம், பத்து தல, பொம்மை உள்ளிட்ட அரை டஜன் படங்களில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர் மேலும் ஒரு படத்தில் கமிட்டாகி உள்ளார். சர்ஜுன் இயக்கும் இப்படம் துப்பறியும் கதையுடன் திரில்லர் படமாக உருவாகிறது. கொலை வழக்கு தொடர்பாக அதில் உள்ள உண்மையை கண்டறியும் பத்திரிக்கையாளராக பிரியா நடிக்கிறார். அவருக்கு உதவி புரியும் வேடத்தில் மெட்ரோ சிரிஷ் நடிக்கிறார். ராமேஸ்வரம், சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடக்கிறது.