நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து பல்வேறு தரப்பினரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடியும் ட்விட்டரில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில், தலைமுறை தாண்டிய புகழ், ஒரு சிலரால் மட்டுமே முடிந்த உழைப்பு, மாறுபட்ட பாத்திரங்கள் மற்றும் ஒரு கவர்ச்சியான ஆளுமை. அது தான் ரஜினி.
தலைவாவுக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு எனது வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.