ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் | ஹிருது ஹாருன் ஜோடியான சம்யுக்தா விஸ்வநாதன் | ஹீரோயின் ஆன 'பிக்பாஸ்' ஜனனி | பிளாஷ்பேக்: திருமண நாளில் படங்களை வெளியிட்ட கே.பாலாஜி | பிளாஷ்பேக்: மின்னி மறைந்த ஸ்ரீராம் | ஹிந்தியில் படத்துக்கு வரவேற்பு: புனேவுக்கு நடிகர் தனுஷ் விசிட் | தயாரிப்பாளர் ஆனார் 'டாடா' இயக்குனர்: கவுதம் ராம் கார்த்திக் அதில் ஹீரோ | 10 ஆயிரம் கண்டெயினர் யார்டில் படமாக்கப்பட்ட 'அனலி' |

தன்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீதாஞ்சலியை 2011ல் இரண்டாவது திருமணம் செய்தார் இயக்குனர் செல்வராகவன். இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். சமூகவலைதளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் கீதாஞ்சலி. அதில் , ‛‛2010ல் செல்வராகவனிடம் பணியாற்றிய சமயத்தில் அவரின் ‛கானல் நீர்' கதையை படித்து தான் அவர் மீது காதல் வயப்பட்டேன். இந்த கதையை தழுவி தான் ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் இரண்டாம் உலகம் படத்தை அவர் எடுத்தார் என்றார். மேலும் இந்த கதையை அப்படியே மீண்டும் படமாக்குவீர்களா என்ற கேள்விக்கு நிச்சயம் வேறு ஒரு தளத்தில் எனது ஸ்டைலில் எடுப்பேன் என செல்வராகவன் அந்த வீடியோவில் கீதாஞ்சலியிடம் தெரிவித்தார்.




