சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
தன்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீதாஞ்சலியை 2011ல் இரண்டாவது திருமணம் செய்தார் இயக்குனர் செல்வராகவன். இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். சமூகவலைதளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் கீதாஞ்சலி. அதில் , ‛‛2010ல் செல்வராகவனிடம் பணியாற்றிய சமயத்தில் அவரின் ‛கானல் நீர்' கதையை படித்து தான் அவர் மீது காதல் வயப்பட்டேன். இந்த கதையை தழுவி தான் ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் இரண்டாம் உலகம் படத்தை அவர் எடுத்தார் என்றார். மேலும் இந்த கதையை அப்படியே மீண்டும் படமாக்குவீர்களா என்ற கேள்விக்கு நிச்சயம் வேறு ஒரு தளத்தில் எனது ஸ்டைலில் எடுப்பேன் என செல்வராகவன் அந்த வீடியோவில் கீதாஞ்சலியிடம் தெரிவித்தார்.