துரந்தர் 2 : படம் பார்க்காமல் பாராட்டிய ஆமிர்கான் | சான்வே மேக்னாவின் புதிய படம் | பிளாஷ்பேக்: இளையராஜாவின் ஆல்பம் இசையை பின்னணி இசையாக பயன்படுத்திய பாலுமகேந்திரா | பிளாஷ்பேக் : கடைசி வரை கஷ்டத்தில் வாழ்ந்த புஷ்பவல்லி | நிறைய சுமைகளை சுமக்காதீர்கள் : சமுத்திரகனி அட்வைஸ் | ‛நூறு சாமி' படக் கதை குறித்து பகிர்ந்த சசி | முத்து என்கிற காட்டானுக்கு பின்னால் நடந்ததையும் வெப் தொடராக எடுக்கலாம் : விஜய் சேதுபதி | ஓடிடியில் வரவேற்பைப் பெற்ற 'மேட் இன் கொரியா' | துரந்தர் : இரண்டு பாகங்களிலும் 1000 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் | பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா |

'டிரிப், தூக்கு துரை' ஆகிய படங்களை இயக்கிய டெனிஸ் மஞ்சுநாத் தற்போது புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக இயக்குனர் செல்வராகவன் நடிக்கிறார். சேலத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது.
இதில் ஒய்.ஜி. மகேந்திரன், மைம் கோபி, குஷி ரவி, கவுசல்யா, சதிஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். செல்வராகவன் தற்போது ரவி கிருஷ்ணாவை வைத்து '7/ஜி ரெயின்போ காலனி' 2ம் பாகத்தையும், ஜிவி பிரகாஷை வைத்து 'மென்டல் மனதில்' படத்தையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.