மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

அப்பா மீதுள்ள மகனின் கோபத்தை குறைக்க அம்மா தொடர்ந்து அவரது வீட்டுக்கு சென்று கொண்டிருக்கிறாராம். அவரின் விடா முயற்சியால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பாவும், மகனும் போனில் பேசினார்களாம். ஆனால் அப்பா தனது புதிய அமைப்பை தொடங்க தீவிரம் காட்டுவதால், மகன் தொடர்ந்து அதிருப்தியில் தான் உள்ளாராம்.




