எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
துரைராஜ் இயக்கத்தில் டிக் டாக் புகழ் இலக்கியா நடிப்பில் உருவாகியுள்ள படம் நீ சுடத்தான் வந்தியா. நாயகனாக அருண்குமார் நடித்துள்ளார். இலக்கியா கூறுகையில், ''சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது என் கனவு. அது நிறைவேறி இருக்கிறது. சினிமா எவ்வளவு சிரமம் என்பதை இப்போது புரிந்தது. இந்தப்படம் அடல்ட் படம். எனக்கு பிடித்தது நடித்தேன். டிக் டாக்கில் கவர்ச்சியாக வீடியோ பதிவிட்டதால் நல்ல ரீச் கிடைத்தது. அதனால் தொடர்ந்து அந்த மாதிரி பதிவுகளை போட்டேன். டிக்டாக் தான் எனக்கு சினிமா வாய்ப்பு தந்தது. என்னை பொறுத்தவரை மக்களிடம் நான் தெரிய வேண்டும். நல்ல படங்களில் நடிக்க வேண்டும். சினிமாவில் எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிக்க தயார்'' என்கிறார்.