இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
மேயாதமான் படத்தில் சினிமாவுக்கு வந்த சீரியல் நடிகை பிரியா பவானி சங்கர், தற்போது இந்தியன்-2, பொம்மை, பத்துதல என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் அடிக்கடி தனது போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் பிரியா பவானி சங்கர், தற்போது தான் அருவியில் ஆனந்தமாக குளியல் போடும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அதற்கு, கேப்சனாக
''இந்த அழகான உலகில் சலிப்படைய நேரமில்லை'' என பதிவிட்டுள்ளார். இந்த போட்டோக்கள் வைரலாகின.