யாஷிகாவுடன் காதலா? - வெறும் புரொமோஷன் தாங்க என்கிறார் ரிச்சர்ட் ரிஷி | பொய் புகார் : பிரான்ஸ் பெண் மீது அறம் இயக்குனர் புகார் | போதையில் நடிகர் கார் மோதி வாலிபர் உயிரிழப்பு | காதலியை கரம்பிடிக்கும் நரேஷ் | நீண்ட இடைவேளைக்குப் பின் சின்னத்திரையில் மீண்டும் களமிறங்கும் சாதனா | சுரேஷ்கோபி படம் மூலம் மீண்டும் மலையாளத்திற்கு திரும்பிய அனுபமா பரமேஸ்வரன் | நேஹா சக்சேனாவும் பரபரப்பு வளையத்தில் சிக்குவாரா? | இறுதிக்கட்டத்தை எட்டிய அர்ஜுன் - நிக்கி கல்ராணியின் மலையாள படம் | 35 வருடங்களுக்குப் பிறகு வைரலான மோகன்லால் - மம்முட்டி தம்பதி | ஆதிபுருஷ் படத்திற்காக 10 ஆயிரம் டிக்கெட்டுகளை கொடுக்கும் ரன்பீர் கபூர்! |
சிம்பு நடித்த வந்தா ராஜாவாத்தான் வருவேன் படம் வெளியாகி 2 வருடம் ஆகும் நிலையில், அடுத்தபடியாக அவர் நடித்துள்ள ஈஸ்வரன் படம் ஜனவரி 14-ல் திரைக்கு வருகிறது. இதனால் இப்படத்தை அவரது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர். அதேசமயம் இப்படம் வெளியீடு தொடர்பாக சிக்கலும் ஓடிக் கொண்டு இருக்கிறது. இதனால் படம் வெளியாகுமா, ஆகாதா என்ற குழப்பமான நிலை நீடிக்கிறது.
இந்நிலையில் ஈஸ்வரன் படத்திற்கு முன்பே வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க தொடங்கிய மாநாடு படத்தின் படப்பிடிப்பு சில பல பிரச்னைகளை கடந்து மீண்டும் துவங்கி நடந்து வருகிறது. ஏற்கனவே படத்தின் சில போஸ்டர்கள் ரசிகர்களை ஈர்த்த நிலையில் இப்போது பொங்கல் அன்று படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாக இருக்கிறது.