டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கலப்பு திருமணம் செய்த நந்தீஸ் - ஸ்வாதி காதல் ஜோடியை கொலை செய்து, கர்நாடக மாநில ஆற்றில் சடலங்களை வீசிய சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் ஆணவ கொலைகள் மீண்டும் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகின்றன.
இந்த சம்பவத்திற்கு அரசியல்வாதிகள் மட்டுமல்லாது திரையுலகினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ரஜினியை வைத்து பேட்ட படத்தை இயக்கி முடித்துள்ள கார்த்திக் சுப்பராஜ், டுவிட்டரில் கூறியிருப்பதாவது :
தமிழகத்தில் அதிகரித்து வரும் ஆணவக்கொலைகள் தொடர்பாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து பல்லாண்டுகளாக தலை விரித்தாடும் சாதியை ஒழிக்கும் வழியைக் கண்டறிய வேண்டும் என பதிவிட்டிருக்கிறார்.