அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கலப்பு திருமணம் செய்த நந்தீஸ் - ஸ்வாதி காதல் ஜோடியை கொலை செய்து, கர்நாடக மாநில ஆற்றில் சடலங்களை வீசிய சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் ஆணவ கொலைகள் மீண்டும் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகின்றன.
இந்த சம்பவத்திற்கு அரசியல்வாதிகள் மட்டுமல்லாது திரையுலகினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ரஜினியை வைத்து பேட்ட படத்தை இயக்கி முடித்துள்ள கார்த்திக் சுப்பராஜ், டுவிட்டரில் கூறியிருப்பதாவது :
தமிழகத்தில் அதிகரித்து வரும் ஆணவக்கொலைகள் தொடர்பாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து பல்லாண்டுகளாக தலை விரித்தாடும் சாதியை ஒழிக்கும் வழியைக் கண்டறிய வேண்டும் என பதிவிட்டிருக்கிறார்.