ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
65வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், மலையாளத்தில் "டேக்-ஆப்" என்ற படத்தில் நடித்ததற்காக பார்வதிக்கு சிறப்பு பிரிவில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய விருதுக்காக பார்வதி மகிழ்ச்சி தெரிவிக்கவில்லை, மாறாக வெட்கப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.
பார்வதி தன் டுவிட்டரில், "நான் ஒரு இந்தியன், நான் வெட்கப்படுகிறேன், 8 வயது சிறுமி கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். ஆசிபாவிற்கு நீதி வேண்டும்" என்ற பதாகை ஏந்தியபடி போஸ் கொடுத்துள்ளார்.