மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
பழம்பெரும் நடிகை ஜெயந்தி ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் தற்போது குணமடைந்து வருகிறார். தற்போது ஆபத்தான கட்டத்தை தாண்டிள்ளார்.
அவரை நேற்று கர்நாட முதல்வர் சித்தராமையாக தனியார் மருத்துவமனைக்கு சென்று சந்தித்தார். அப்போது அவர் உடல் நிலை குறித்த நலம் விசாரித்தார். அவருக்கு உயரிய சிகிச்சை அளிக்கும்படியும் மருத்துவமனையை அவர் கேட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து நடிகை பாரதி, நடிகர்கள் சிவராஜ்குமார், நாகேந்திரபிரசாத் ஆகியோரும் ஜெயந்தியை சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.
"அம்மா ஜெயந்தி தற்போது பூரண குணமடைந்து வருகிறார். அவர் உடல்நிலை குறித்து யாரும் வருத்தப்பட வேண்டாம். வதந்திகளை பரப்பவும் வேண்டாம். அவருக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி" என்று கூறியிருக்கிறார் ஜெயந்தியின் மகன் கிருஷ்ணகுமார்.