ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

சென்னை வேலப்பன்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் எம்ஜிஆரின் வெண்கல சிலையை திறந்து வைத்தபோது பல சினிமாத்துறையினரும் அவரை வாழ்த்தி பேசினர். அப்போது ரஜினியை வைத்து பணக்காரன், மன்னன், குசேலன் என சில படங்களை இயக்கிய பி.வாசு ரஜினியைப் பற்றி சில அரிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அப்போது, என் தந்தை பீதாம்பரம் ஒப்பனை கலைஞராக எம்ஜிஆரிடத்தில் பணியாற்றியவர். அதேபோல் என்டிஆர் நடித்த படங்களிலும் அவர் ஒப்பனை கலைஞராக பணியாற்றியிருக்கிறார். ரஜினிக்கு முரட்டுக்காளை படத்தில் மேக்கப் போட்டிருக்கிறார்.
ஆக, அவர் மேக்கப்போட்ட எம்ஜிஆர், என்டிஆர் ஆகிய இருவருமே முதலமைச்சராகி விட்டனர். அதேப்போன்று அடுத்தபடியாக ரஜினியும் முதலமைச்சராகி விடுவார் என்று பேசினார்.




