குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |
தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டு நாகார்ஜூனா குடும்பத்து மருமகளாகி உள்ளார் நடிகை சமந்தா. திருமணத்திற்கு பிறகும் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.
இந்நிலையில் விடுமுறையை கழிப்பதற்காக சமீபத்தில் மாலத்தீவிற்கு சென்றிருக்கிறார் சமந்தா. அங்கு பிகினி உடையில் படுத்தபடி போஸ் கொடுக்க, அதை தனது இன்ஸ்ட்ராகிராமில் பகிர்ந்துள்ளார். திருமணத்திற்கு பிறகு சமந்தா இதுபோன்று பிகினியில் தைரியமாக போஸ் கொடுத்துள்ளார்.
இதை சில நெட்டிசன்கள் விமர்சனம் செய்ய, "நான் என்ன செய்ய வேண்டும் என்ற விதியை நான் தான் முடிவு செய்யணும், நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள்" என பதிலடி கொடுத்துள்ளார்.