ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
கண்டநாள் முதல் படத்தில் அறிமுகமான ரெஜினா, படிப்படியாக வளர்ந்து, ஹீரோயினாக உருவெடுத்தார். ஆனால், அவரது பெயர் சொல்லும் அளவுக்கு எந்த படமும் அமையவில்லை. மாநகரம் படத்தின் வெற்றி மூலம் மறுபிறவி எடுத்த அவருக்கு, இப்போது, மிஸ்டர் சந்திரமவுலி உட்பட, ஒரு டஜன் படங்கள் கைவசம் உள்ளனவாம்.
தமிழை விட, தெலுங்கு படங்களில் நடிப்பதற்கு தான், முன்னுரிமை அளிக்கிறார், ரெஜினா. இதை, அவரே வெளிப்படையாக கூறியுள்ளார். தெலுங்கில் நடித்தால், அடுத்தபடியாக பாலிவுட்டுக்கு தாவி விடலாம் என்பது தான், இதற்கு காரணம். பிரபல தெலுங்கு நடிகர் நர ரோஷித்துக்கும், ரெஜினாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக, ஆந்திரா, தெலுங்கானா ரசிகர்கள் பரபரப்பாக பேசினாலும், இருவருமே, அந்த தகவலை மறுத்துள்ளனர்.