குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |
நடிகர் பிரகாஷ் ராஜ், சமூகம் சார்ந்த கருத்துக்களை சமீபகாலமாக உரக்கமாக சொல்லி வருகிறார். குறிப்பாக தனது தோழியான பத்தரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் ஆளும் மத்திய மாநில அரசுகளையும் கடுமையாக சாடி வருகிறார். இந்நிலையில், திருவனந்தபுரத்தில் சர்வதே திரைப்பட விழா துவங்கியது.
இதன் துவக்கவிழாவில் பங்கேற்று பேசிய பிரகாஷ்ராஜ், சிறப்பு விருந்தினராக நடிகர் பிரகாஷ் ராஜ் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது: கலைஞர்கள் இந்த சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்கள். எனவே, கருத்து சொல்ல அவர்களுக்கு உரிமை இருக்கிறது. இந்த மாநிலத்தில் நான் கையை உயர்த்தி தைரியமாக கருத்துச் சொல்வேன். கருத்துச் சொல்லும் குரலை நீங்கள் அமைதியாக்கினால், அது இன்னும் சத்தமாக ஒலிக்கும். இளைஞர்கள் சமூக அவலங்களை கண்டு ஒதுங்கிவிடக் கூடாது. உங்களுக்குள்ளேயே போராடுங்கள்.
இவ்வாறு பேசினார்.