குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |
அட்டகத்தி, பீட்சா, சூது கவ்வும், குக்கூ, ஜிகிர்தண்டா, மெட்ராஸ், கபாலி உள்பட பல படங்களுக்கு இசை அமைத்திருப்பவர் சந்தோஷ் நாராயணன், தற்போது ரஜினி நடிக்கும் காலா படத்திற்கு இசை அமைத்து வருகிறது.
இந்தப் படத்திற்கு நவீன கருவிகளை கொண்டு இசை அமைப்பதற்காக ஆஸ்திரேலியா சென்றிருந்த சந்தோஷ் நாராயணனை, ஆஸ்திரேலிய தலைநகர் சிட்சி விமான நிலையத்தில் பரிசோதனை என்ற பெயரில் அவமானப்படுத்தி உள்ளனர். அவரிடம் இருந்த திருநீர் மற்றும் குங்குமத்தை ரசாயண சோதனைக்கு உட்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: சிட்னி விமான நிலையத்தில் 8 முறை கடும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டேன். பல மணி நேரம் தனி விசாரணை என்ற பெயரில் கெடுபிடி சோதனை செய்தனர். இது அவர்கள் இனவெறியுடன் நடந்து கொள்வதையே காட்டுகிறது. என்று கூறியிருக்கிறார்.