குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |
பாகுபலி படத்தை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத். இவர் தெலுங்கில் சில படங்களை இயக்கியிருப்பதோடு 20 படங்களுக்கு மேல் கதை, திரைக்கதை எழுதியிருக்கிறார். அந்த வகையில், ராஜமவுலி இயக்கிய நான் ஈ, பாகுபலி படங்களுக்கும் அவர்தான் கதை எழுதினார். அப்படி அவர் கதை எழுதிய பெரும்பாலான படங்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. அதனால் தற்போது தமிழில் அடுத்தபடியாக அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 61வது படத்திற்கும் விஜயேந்திர பிரசாத்தான் கதை எழுதியுள்ளாராம்.
மேலும், தமிழ், தெலுங்கு என இரண்டு தரப்பு ரசிகர்களின் ரசனையையும் மனதில் கொண்டு அவர் எழுதியுள்ள கதையை படித்து பார்த்த விஜய்க்கு முழுதிருப்தி ஏற்பட்டுள்ளதாம். அதனால் பைரவா படத்தை முடித்ததும் இந்த கதையில் நடிப் பதில் மிகுந்த ஆர்வத்தில் இருக்கிறாராம். அதோடு, இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கயிருப்பதாக கூறப்படும் நிலையில், மற்ற நடிகர் நடி கைகளை ஒப்பந்தம் செய்யும் அடுத்தகட்ட வேலைகளில் பிசியாகி விட்டார் தெறி அட்லி.