நாக சைதன்யாவின் புதிய பட டைட்டிலை அறிவித்த மகேஷ்பாபு | இ.வி.கணேஷ்பாபுவின் 'ஆநிரை' குறும்படத்திற்கு கோவா திரைப்பட விழாவில் பாராட்டு | பிரித்விராஜ் படத்தை ஓவர்டேக் செய்யும் சிறிய நடிகரின் படம் | சிறையில் இருக்கும் நிலையில் நடிகர் தர்ஷினின் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | கில்லி பாணியில் அடுத்த படத்தை இயக்கும் கீர்த்தீஸ்வரன் | 'திரெளபதி 2' படத்தில் ரக்ஷனாவின் பர்ஸ்ட் லுக் வெளியீடு | ஜிம்மில் பீஸ்ட் மோடில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா | நடிகர் அஜித்துக்கு 'ஜென்டில்மேன் டிரைவர்' விருது | பிப்ரவரியில் அஜித் படம் தொடங்குகிறது : ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன புது தகவல் | நீங்க ஹீரோ ஆக வேணாம்னு சொன்னாரு : பார்க்கிங் தயாரிப்பாளரை கலாய்த்த சிவகார்த்திகேயன் |

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் என்.ராமசாமி தலைமையில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் நேற்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்தனர்.
புதுச்சேரியில் திரைப்படங்களுக்கு விதிக்கப்படும் உள்ளூர் கேளிக்கை வரியை நீக்கவும், படப்பிடிப்பு இடம் வழங்கும் நடைமுறையை எளிமையாக்கவும் கோரிக்கை வைத்தனர்.
இந்த சந்திப்பில் செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் இணை செயலாளர் சவுந்தரபாண்டியன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் எம். கபார், அன்புதுரை செந்தாமரை கண்ணன், ஜோதி, கமலகண்ணன், பன்னீர்செல்வம், கருணாகரன், ராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர். கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்வரும் உறுதியளித்தார்.