இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் என்.ராமசாமி தலைமையில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் நேற்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்தனர்.
புதுச்சேரியில் திரைப்படங்களுக்கு விதிக்கப்படும் உள்ளூர் கேளிக்கை வரியை நீக்கவும், படப்பிடிப்பு இடம் வழங்கும் நடைமுறையை எளிமையாக்கவும் கோரிக்கை வைத்தனர்.
இந்த சந்திப்பில் செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் இணை செயலாளர் சவுந்தரபாண்டியன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் எம். கபார், அன்புதுரை செந்தாமரை கண்ணன், ஜோதி, கமலகண்ணன், பன்னீர்செல்வம், கருணாகரன், ராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர். கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்வரும் உறுதியளித்தார்.