பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் என்.ராமசாமி தலைமையில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் நேற்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்தனர்.
புதுச்சேரியில் திரைப்படங்களுக்கு விதிக்கப்படும் உள்ளூர் கேளிக்கை வரியை நீக்கவும், படப்பிடிப்பு இடம் வழங்கும் நடைமுறையை எளிமையாக்கவும் கோரிக்கை வைத்தனர்.
இந்த சந்திப்பில் செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் இணை செயலாளர் சவுந்தரபாண்டியன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் எம். கபார், அன்புதுரை செந்தாமரை கண்ணன், ஜோதி, கமலகண்ணன், பன்னீர்செல்வம், கருணாகரன், ராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர். கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்வரும் உறுதியளித்தார்.