போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

கடந்த 2021ம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் இணைந்து நடித்து வெளியான படம் 'மாநாடு'. இந்த படம் சிம்புவுக்கு மிகப்பெரிய கம்பேக் படமாக அமைந்தது. இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு தான் வெங்கட் பிரபுவிற்கு விஜய்யை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.
கடந்த சில மாதங்களாக வெங்கட் பிரபு வேறொரு படத்திற்கான கதை எழுதும் பணியில் உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் மாநாடு படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளாதாம். இதிலும் சிம்பு தான் நடிக்கவுள்ளார். முதல் பாகத்தை தயாரித்த வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளனர்.