எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் |
ஹிந்தி, கன்னட படங்களில் நடித்து வந்த ருக்மணி வசந்த், 'அப்புடோ இப்புடோ எப்புடோ' என்ற படத்தில் நிகில் சித்தார்த்தாவுக்கு ஜோடியாக தெலுங்கில் அறிமுகமானார். அதன் பிறகு விஜய் சேதுபதி நடித்த 'ஏஸ்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'மதராஸி' படத்தில் நடித்துள்ளார்.
இதையடுத்து மீண்டும் தெலுங்கில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கப் போகிறார் ருக்மணி வசந்த். இந்த படத்தை கேஜிஎப், சலார் படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்குகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் இந்தப் படம் உருவாகிறது.