தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
ஹிந்தி, கன்னட படங்களில் நடித்து வந்த ருக்மணி வசந்த், 'அப்புடோ இப்புடோ எப்புடோ' என்ற படத்தில் நிகில் சித்தார்த்தாவுக்கு ஜோடியாக தெலுங்கில் அறிமுகமானார். அதன் பிறகு விஜய் சேதுபதி நடித்த 'ஏஸ்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'மதராஸி' படத்தில் நடித்துள்ளார்.
இதையடுத்து மீண்டும் தெலுங்கில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கப் போகிறார் ருக்மணி வசந்த். இந்த படத்தை கேஜிஎப், சலார் படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்குகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் இந்தப் படம் உருவாகிறது.