தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
தமிழில் சிம்பு, திரிஷா நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இந்த படத்தின் தெலுங்கு பதிப்பான ‛ஏ மாய சேசாவே'வில் நாகசைதன்யா - சமந்தா நடித்தனர். இந்த படத்தில் நடித்தபோது தான் நாகசைதன்யா, சமந்தா இடையே காதல் ஏற்பட்டு 2017ல் திருமணமும் செய்து கொண்டார்கள். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2021ம் ஆண்டில் விவாகரத்து பெற்றார்கள். இந்த நிலையில் அவர்கள் காதலிப்பதற்கு காரணமாக இருந்த அந்த ‛ஏ மாய சேசாவே' என்ற படத்தை வருகிற ஜூலை 18ம் தேதி தெலுங்கில் ரீ ரிலீஸ் செய்கிறார்கள். இதுகுறித்த விளம்பரங்கள் தற்போது பெரிய அளவில் செய்யப்பட்டு வருகின்றன.